Friday 18 February 2011

சிறு பொய்யை கூட பிழையாக சொல்லி திரிந்தேன்
வார்த்தை தெரியாததாலா ??
வாழ்க்கையே தெரியாததால் !!
பிழைக்கும் பிளைபிர்க்கும் இடையே என் காதல் சடலமாய்
பிழையாய் நீ பிளைக்கத்தெரியதவனாய் நான்
பாவம் என் காதல் என்ன தீங்கு இளைத்தது
அட்சதை என நினைத்தேன்
வாய்கரிசி என சொன்னாய்
என் பிண்டம் அப்பண்டமாய் உயிர் விட்டது

No comments:

Post a Comment