ஆராய்ந்திட நாத்திகத்தால்
மூலவடிவம்
புரியாத முடிவுகளாய்
விடையின் கேள்வி
ஐம்பூதங்களின் நிஷ்டையால்
வாழ்க்கையின் பொருளை
அறிந்திட உருவாக்கபடும்
அண்டம்.