Saturday 24 January 2009

கடவுள்

எண்ணில் அடங்கா ஆச்சர்யங்களை

ஆராய்ந்திட நாத்திகத்தால்

உருவாக்கபட்ட ஆத்திகத்தின் 

மூலவடிவம்

பொருள் -

புரிந்திட முற்ப்பட்டு 

புரியாத முடிவுகளாய் 

மறுமுறை தோன்றும் 

விடையின் கேள்வி

உயிர்

ஐம்பூதங்களின் நிஷ்டையால்

வாழ்க்கையின் பொருளை

அறிந்திட உருவாக்கபடும்

அண்டம்.