Tuesday 13 September 2011

சிணுங்களில் கூட சித்திரம் படைத்திடும்
உன் கண்களில்
சாரலாய் இணைக்கபடுகின்றது
உன் புன்னகை
மழை தீட்டும் ஓவியம் ....முதல் முறை பார்க்கின்றேன்
தென்றல் வீசவே
சருகாய் உலருது என் இதயம்

No comments:

Post a Comment